வெத்தல பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும், சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மாற்றிய தமிழ்ச் சமூகம். தமிழ் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது “தாம்பூலம்” எனப்படும் வெற்றிலை,பாக்கு. தமிழனின் பிறப்பு முதல் இறப்பு...
கோலாலம்பூர்:- மஹாதிர் முகம்மது மீண்டும் மலேஷிய பிரதமர் ஆவார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் புதிய பிரதமராக முஹ்யித்தீன் யாசினை (Muhyiddin Yassin) அந்தநாட்டு அரசர் நியமித்துள்ளார். முஹ்யித்தீன் யாசின், மஹாதிர் முகம்மதுவின்...
ஒடிசா, பீகார் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதையடுத்து மூன்றாவது மாநிலமாக மகாராஷ்டிரவும் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு...
சென்னை:- சென்னை ஐ.ஐ.டி.-ல் நடைபெறும் நிகழ்ச்சிக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வருகை தர உள்ளதால் மாணவ, மாணவியர் கருப்பு நிற உடைகள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் இன்று...
நடிகர் ரஜினிகாந்த் டெல்லி கலவரம் குறித்து தனது கண்டனத்தை சமீபத்தில் தெரிவித்திருந்தார். டெல்லி கலவரம் உளவுத்துறையின் தோல்வி, உளவுத்துறையின் தோல்வி என்பது உள்துறை அமைச்சகத்தின் தோல்விதான், இந்த கலவரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்குங்கள் இல்லாவிட்டால்...
சீனாவில் இருந்து கடந்த டிசம்பரில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுமைக்கும் தற்போது அச்சுறுத்தலாகி வருகிறது. கொரோனா உலக பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டுள்ளது. ஏனெனில், இதன் பாதிப்பு கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தையும் விட்டு...
காஸியாபாத்:- கடந்த வாரம் டெல்லியின் வட-கிழக்கு பகுதியில் நடைபெற்ற கலவரத்தின்போது 38 பேர் உயிரிழந்துள்ளனர் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி உத்தர பிரதேசம் காஸியாபாத் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதி...
தோஹா:- ஜார்ஜ்.W. புஷ் அதிபராக இருந்த காலம் தொட்டு 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்கா – தலிபான்கள் இடையே இன்று வரலாற்று சிறப்புமிக்க அமைதி...
இது பிப்ரவரி 29 ல் பிறந்தவர்களுக்கான ஸ்பெஷல் கவர் ஸ்டோரி. பிப்.29 ல் பிறந்த சில பிரபலங்கள்:- மொரார்ஜி தேசாய் (Former PM of India). ருக்மிணி தேவி அருண்டேல் (BharatNatiya Dancer, Freedom...
டெல்லி:- சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது தென்கொரியா, ஜப்பான், ஈரான் என உலகின் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக தென்கொரியாவில் ஆயிரக் கணக்கானோர் கொரோனா வைரசால்...