ஈரான் நாட்டின் துணை அதிபர் மாஸௌமே எப்டேகர் (Masoumeh Ebtekar)க்கு கொரோன் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்ட ஏழாவது முக்கிய பிரமுகர் ஆவார். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் வூஹான்...
காரைக்கால் – இலங்கையின் யாழ்பாணம் (Jaffna) இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்தார். புதுச்சேரியில் இதுதொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்....
கர்நாடக மாநிலம் பெங்களூரு லக்கரே பகுதியை சேர்ந்தவர் பரத் என்ற ஸ்லம் பரத் (Slum Bharath). பிரபல ரவுடியான இவனது பூர்வீகம் தமிழ்நாடு ஆகும். கொலை, கொள்ளை ஏராளமான வழக்குகளில் தொடர்புடைய பரத் இதுவரை...
அண்டார்டிக்காவில் உக்ரைன் நாட்டை சேர்ந்த Vernadsky Research Base என்ற ஆய்வு மையம் உள்ளது. இம்மையம் அண்டார்டிக்காவில் வட பகுதியில் Galindez எனும் தீவில் அமைந்துள்ளது. இந்த ஆய்வு மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் எடுத்த...
லாஸ் ஏஞ்சல்ஸ்:- திரைப்படங்களில் வில்லன்கள் அல்லது எதிர் கதாபாத்திரங்கள் இனி ஐஃபோன் உபயோகிக்கக் கூடாது என்ற ஆப்பிள் நிறுவனத்தின் ரகசிய விதிமுறையை ஆங்கில திரைப்பட இயக்குநர் கசிய விட்டுள்ளார். வேனிட்டி ஃபேருடன் (Vanity Fair)...
டெல்லி வன்முறை வழக்கை விசாரித்து வந்து, தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி முரளிதர் குறித்த சில தகவல்கள்! நீதிபதியும் முரளிதர் ஆகஸ்ட் 8 1961ஆம் ஆண்டு பிறந்தார் 1984 ஆம் ஆண்டு சென்னையில் பயிற்சி...
இஸ்லாமாபாத்:- பாகிஸ்தான் நாட்டின் தெற்கே சிந்து முதல் வடகிழக்கில் கைபர் பஃதுன்வா வரை பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகிறது. இதுவரை பாகிஸ்தானில் இல்லாத அளவுக்கு வெட்டுக்கிளிகள்...
சென்னை:- தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு முதல் www.tan-g-e-d-co.gov.in என்ற ஆன்லைன் முகவரி மூலம் மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தியது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது. இந்தநிலையில் வரும்...
பழம்பெரும் நகைச்சுவை நடிகரும் பாடகருமான சந்திரபாபுவின் பாடல் ஒன்றை பள்ளி சிறுவன் ஒருவன் ரசித்து பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. 1962 ஆம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்...
பீஹாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் அரசியல் வியூகம் வகுப்பதில் வல்லவர் எனக் கூறப்படுபவர். இவர் மீது தற்போது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, பீஹார்...