தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவரான வைட்னே உல்ப்ஃ ஹர்டு (31), முதலில் டிண்டர் டேட்டிங் செயலியில் பணியாற்றி வந்தார். அதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி சொந்தமாக பம்பிள் டேட்டிங் செயலியை உருவாக்கினார்.
இந்நிறுவனத்தில் அதிகப்படியான பெண்களை பணியில் அமர்த்தினர் வைட்னே உல்ப்ஃ ஹர்டு. இவரின் கடின முயற்சியால் பம்பிள் டேட்டிங் செயலியின் பங்கு 43 டாலர்களில் இருந்து 76 டாலர்களாக உயர்ந்து பங்கு சந்தையில் பெரும் வர்த்தகமாகி உள்ளது.
இதனால் தற்போது வைட்னேவின் மொத்த சொத்து மதிப்பு 1.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 11 ஆயிரம் கோடியாகும். இதன் காரணமாக தனது 31 வயதிலே இளம் பெண் பில்லினியராக உள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.