தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சீனாவில் 1,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் கனமழையால் அந்நாட்டின் முக்கிய முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இதில் மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது, மேலும் 7 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 16 முதல், பெய்துவரும் கடுமையான மழையால் 1.24 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 164,710 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டும் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது மீண்டும் வெள்ளத்தில் மிதந்து வருகிறது சீனா.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.