ஜோதிடம்

கோடான கோடி பலன் தரும் கோமாதா வழிபாடு :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பசுவை நாம் ‘கோமாதா’ என்று அழைக்கின்றோம். அதுமட்டுமல்ல அதுதரக்கூடிய மூன்றுவிதப் பொருட்களான பால், சாணம், கோமியம் ஆகியவை நமக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய பொருளாக அமைகின்றது,என்று மருத்துவம் கூறுகிறது. எனவே வீடுகளில் முடிந்தவரை பசு வளர்ப்பது நல்லது. பால், நெய், தயிர், கோமியம், சாணம் ஆகிய ஐந்தில் இருந்தும் தயாரிக்கப்படும் ‘பஞ்சகவ்யம்’ சாப்பிட்டால், தொடக்கூடாத பொருட்களை தொட்டதால் விளைந்த பாவங்கள் விலகுகின்றன.

ALSO READ  "தளபதி 65" படத்தின் கதாநாயகியை உறுதி செய்தது படக்குழு !

எனவே பசுவிற்கு சேவை செய்தால் பலவிதமான நன்மைகளைப் பெறலாம். பசுவின் உடலில் பலவிதமான தெய்வங்கள் வசிப்பதாக ஐதீகம். காமதேனு வழிபாடு, பொங்கலின் மறுநாள் மாட்டுப் பொங்கல் வைத்து காளைக்கு நன்றி செலுத்துதல் போன்றவை எல்லாம் தமிழர்களின் தலைசிறந்த பண்பாடுகளாக இருக்கிறது. எனவே, கோமாதா வழிபாட்டை மேற்கொண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

Admin

இன்று பங்குனி உத்திரம் என்ன செய்ய வேண்டும்..????

naveen santhakumar

இங்கிலாந்து பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம் 2வது முறையாக ரத்து !

News Editor