தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
பிஜீங் :
சீனாவில் பெய்த கனமழை காரணமாக சுரங்கப்பாதைக்குள் புகுந்த வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் 19 பேரை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிங்கய் மாகாணத்தில் இருக்கும் நிலக்கரி சுரங்கத்திற்குள் வெள்ள நீர் புகுந்தது.
மேலும் உள்ளே 21 பேர் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், ஒருவர் உயிருடனும் மேலும் ஒருவர் சடலமாகவும் மீட்கப்பட்டனர்.மீதமிருக்கும் நபர்கள் இன்னும் சுரங்கத்திற்குள்ளேயே சிக்கியுள்ளனர்.மீட்புப் பணியில் 32 தீயணைப்பு வாகனங்களும், 120 தீயணைப்பு வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.