அரசியல் ஆல்பம் இந்தியா உலகம் சாதனையாளர்கள் சுற்றுலா தமிழகம் தொழில்நுட்பம் மருத்துவம் லைஃப் ஸ்டைல் வணிகம் விளையாட்டு ஜோதிடம்

மோடி – சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மோடி – சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்


பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நிகழ்ச்சி வருகின்ற 11ம் தேதி முதல் 13ம் தேதிவரை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைவர்களை வரவேற்கும் வகையில் பேனர்களை வைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது.

இதனை தொடர்ந்து பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் பேனர் வைத்துக்கொள்ளலாம் என்றும். அரசியல் கட்சியினர் சார்பில் பேனர் வைக்க அனுமதியில்லை என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ALSO READ  தூது போகாததால் டார்சர் - 17 வயது சிறுமி தற்கொலை ..!

மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் பேனர் வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாட்டில் பிச்சையெடுக்கும் வெளிநாட்டு தொழிலதிபர்…

Admin

தமிழகத்தில் தனியார் ரயில்கள்; வழித்தடங்கள்- முக்கிய அறிவிப்பு….!

naveen santhakumar

வேறு நாட்டு வன்முறையில் பறக்கும் மூவர்ணக்கொடி…!கொந்தளிக்கும் இந்தியர்கள்..!

News Editor