சினிமா

இன்ப அதிர்ச்சி கொடுத்த சிலம்பரசன்; நடிகர் ஜெய் நெகிழ்ச்சி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். இவர் திருமணம் எனும் நிக்க, எங்கையும் எப்போதும், ராஜா ராணி போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். நடிகர் ஜெய் நடிப்பில் கடைசியாக வெளியான கேப்மாரி படம் கலவையான விமர்சனங்களை  பெற்றது. 


அதனை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கிறார். நடிகர் ஜெயராம், சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பார்ட்டி என பெயரிடப்பட்டுள்ளது. பிரேம்ஜி இசையமைத்துள்ள இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து எந்த அறிவிப்பு இதுவரை வெளியிட வில்லை. 


இந்நிலையில் நடிகர் ஜெய் தனது 37 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர். அதில் நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்ட இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ALSO READ  தாலி கட்டியவுடன் அழுத மாப்பிள்ளை … என்ன காரணம் தெரியுமா…

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டரில் பகிர்ந்த நடிகர் ஜெய் “என்னுடைய பிறந்த நாளை  மிகவும் சிறப்பான நாளாக மாற்றியதற்கு நன்றி சிலம்பரசன் நண்பா” என குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

#Silambarasan #jai #Actorjai #tamilThisai #tamilcinema #Cinema Cinemanews #Cineupdate #cinematrending #Kollywood #Simbu #HBDjain #TamilThisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் விஜய்சேதுபதி; இணையத்தில் ட்ரெண்டாகும் “யாதும் ஊரே யாவரும்” கேளிர் பட டீசர் !

News Editor

சிம்புவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு..!

News Editor

சீரியல் நடிகை சித்ரா மரணம் …! கொலையா தற்கொலையா…!

News Editor