சினிமா

நல்லா இருக்க தமிழ்நாட்ட எதுக்கு பிரிச்சுக்கிட்டு? நடிகர் வடிவேலு…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து நடிகர் வடிவேலு கொரோனா நிவாரண நிதியாக ரூ.5 லட்சம் வழங்கினார்.

மேலும், உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார் என்றும், தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடைபெறுவதாக நடிகர் வடிவேலு பாராட்டு தெரிவித்துள்ளார்.

ALSO READ  கோவில் வழிபாடு குறித்து மத தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை !

மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, நல்லா இருக்க தமிழ்நாட்ட எதுக்கு பிரிச்சுக்கிட்டு? நான் அரசியல் பேசல.. இதெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது என்றும் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய் பட இயக்குநருக்கு கொரோனா தொற்று !

News Editor

இளைய தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியீடு…..!!!!

Shobika

‘ஜகமே தந்திரம்’ படம் குறித்து நடிகர் தனுஷ் கருத்து !

News Editor