சினிமா

பல லட்சங்களை இழந்த நடிகை சினேகா – போலீசில் புகார்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆந்திர தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும் அந்தக் நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா தரப்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது.

On husband Prasanna's birthday, actress Sneha introduces daughter Aadhyantaa

நடிகை சினேகா ரூபாய் 25 லட்சத்தை கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்யும் போது ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 1.80 லட்சம் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தரப்பில் கூறியதாகவும், இதுதொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஒப்பந்தப்படி மாதந்தோறும் பணத்தை அந்நிறுவனம் தரவில்லை என்றும், வட்டி கேட்டதற்கு தன்னை மிரட்டுவதாகவும், இதனால் அந்நிறுவனம் ஏமாற்றி விட்டதாக கூறி நடிகை சினேகா கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
ALSO READ  நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம் ..!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அப்பாவான குஷியில் மஹத்….!!!

Shobika

இசை வெளியீட்டு விழாவில் பாதியிலேயே வெளியில் சென்ற பிரபல நடிகை

Admin

இறந்த கணவருடன் வளைகாப்பு கொண்டாடிய மேக்னா ராஜ்:

naveen santhakumar