சினிமா

நடிகை மீரா மிதுன் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை மீரா மிதுன் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தனர் . சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

நடிகை மீரா மிதுன் , தாழ்த்தப்பட்டோரை அவதுாறாக பேசினார். மற்றும், சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார் .

இதுதொடர் பாக , விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் , அவர் மீது போலீசில் புகார் அளித்தன .

வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட , பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர் .

இந்த வழக்கில் ஜாமின் கேட்டு , மீரா மிதுனும் , அவரது நண்பரும் ஏற்கனவே தாக்கல் செய்தனர்.

ALSO READ  லட்சுமி ராயின் ராயல் லுக் கடற்கரை புகைப்படங்கள்

மற்றும், மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . மீரா மிதுனின் நீதிமன்ற காவல் , செப்9 வரை நீட்டிக்கப்பட்டது .

இந்நிலையில் , தற்போது ஜாமின் கேட்டு மீரா மிதுனும், அவரது நண்ப ரும் , சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .

ALSO READ  தற்கொலை செய்து கொள்ள போகிறேன் -சர்ச்சை புகழ் மீரா மிதுன்....!!!

இந்த மனு நீதிபதி ஆர்.செல்வகுமார் மூன் , நேற்று விசாரணைக்கு வந்தது .

அப்போது , அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சத்யா , ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.

இதையடுத்து , ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார் .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதர்வாவின் சகோதரர் கதாநாயகனாக அறிமுகம் !

News Editor

என் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று; வேண்டுகோள் விடுத்த நடிகை !

News Editor

யோகி பாபு, பா. ரஞ்சித் இணையும் படத்தின் பணிகள் துவக்கம் !

News Editor