சினிமா தமிழகம்

கொரோனா நிவாரண நிதி நடிகர் அஜித் 1.25 கோடி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா தடுப்பு பணிக்காக நிவாரண நிதியாக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி வழங்கினார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் மற்றும் ஃபெப்ஸி தொழிளார்களுக்கு 25 லட்சமும் அளித்துள்ளனர்.

ALSO READ  கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கிய போத்தீஸ் பட்டு நிறுவனம்…! 

கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக பல்வேறு பிரபலங்கள் மற்றும் திரைத்துறையினர் நிதியளித்து வருகின்றனர். அதிகபட்சமாக நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாய் அளித்துள்ளார்.

ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களை ஒப்பிடும் போது இது கம்மி தான். ஆனாலும் தமிழ் நடிகர்களில் இப்போதைக்கு அதிகபட்ச தொகை கொடுத்தது நம்ம தல தான்..

ALSO READ  சொந்த செலவில் போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்… பாராட்டும் திரையுலகம்

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல இயக்குநருக்கு கொரோனா; தனிமைப்படுத்திக் கொண்ட நடிகை !

News Editor

காதணி விழா தகராறில் கணவன், மனைவி இறப்பு !

News Editor

சித்ரா கொலை வழக்கு….ஹேமந்த் ஜாமீன் மனு…..வழக்கு ஒத்திவைப்பு…..

naveen santhakumar