தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
கொரோனா தடுப்பு பணிக்காக நிவாரண நிதியாக நடிகர் அஜித்குமார் ரூ.1.25 கோடி வழங்கினார்.
பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சமும் மற்றும் ஃபெப்ஸி தொழிளார்களுக்கு 25 லட்சமும் அளித்துள்ளனர்.
கொரோனா பேரிடர் நிவாரண நிதியாக பல்வேறு பிரபலங்கள் மற்றும் திரைத்துறையினர் நிதியளித்து வருகின்றனர். அதிகபட்சமாக நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாய் அளித்துள்ளார்.
ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகர்களை ஒப்பிடும் போது இது கம்மி தான். ஆனாலும் தமிழ் நடிகர்களில் இப்போதைக்கு அதிகபட்ச தொகை கொடுத்தது நம்ம தல தான்..
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.