சினிமா

தனுஷ்-ஐஸ்வர்யா பிரிய இதுதான் காரணமா?… ரசிகர்கள் அதிர்ச்சி

Dhanush
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தனித்தனியான பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விட ஒரு வயது மூத்தவர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள உள்ளதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பெயரில் வெளியாகியுள்ள அறிக்கையில், 18 ஆண்டுகளாக நண்பர்கள், வாழ்க்கைத் துணை, பெற்றோர் என இருவரும் இணைந்திருந்தோம். இந்த பயணம் புரிதல், விடுக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் மூலமாக சாத்தியமானது. இன்று நாங்கள் எங்களது பாதையில் தனித்தனியாக செல்ல முடிவெடுத்துள்ளோம். கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து நாங்கள் தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம்.எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை அனைவரும் மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  மீண்டும் தொடங்கியது "அண்ணாத்த" படப்பிடிப்பு !

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் !

News Editor

வைரலாகும் குஷ்பு மகளின் புகைப்படம்…

naveen santhakumar

OTT தளத்தில் வெளியாகும் ‘நரகாசூரன்’

Shobika