தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
இலங்கை முன்னால் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரல் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தது பெரும் சர்ச்சையை உருவாக்கிய போது, அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த நடிகை ராதிகா சரத்குமார் ‘விஜய்சேதுபதி ஒரு நடிகர். அவரை கட்டுப்படுத்தக்கூடாது.
முத்தையா முரளிதரன் படத்தில் நடிக்க கூடாது எனக்கூறுகிறீர்கள். உங்களுக்கு வேறு வேலை இல்லையா????.. அரசியல் பலம் உள்ளவர் உள்ளவர் வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்களா???? என கடுமையாக தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்திருந்தார்.
சன்ரைஸர்சோடு ஒப்பிட்டு ராதிகா கருத்து தெரிவித்தது சன் நிறுவனத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அதைத்தொடர்ந்து, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி-2 சீரியலை சீக்கிரம் முடித்துக்கொள்ளுங்கள் என குடைச்சலை கொடுக்க துவங்கியுள்ளனராம்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.