தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால், பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு பாசிட்டீவ் என ரிசல்ட் வந்துள்ளதை தொடர்ந்து சென்னை சூளைமேடு-ல் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.