சினிமா

என் கணவர் அப்பாவி….நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மும்பை:

மும்பையில் பெண்களை ஆபாச படமெடுத்து அதனை செல்போன் செயலியில் வெளியிட்ட வழக்கில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ்குந்த்ரா (45), மும்பை குற்றப்பிரிவு போலீசாரால் கடந்த 19-ம் தேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் வழக்கில் முக்கிய குற்றவாளி என்றும் போலீசார் தெரிவித்தனர். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

When Shilpa Shetty's husband Raj Kundra said he 'hated poverty': 'Dad  worked as bus conductor, mom in factory' | Bollywood - Hindustan Times

இந்நிலையில், ஆபாச பட வழக்கில் தொடர்பு குறித்து போலீசார் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று மதியம் புறநகர் ஜூகுவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அதில் ஆபாச படதயாரிப்பில் தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பில்லை என நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். கணவர் ராஜ் குந்த்ரா அப்பாவி என்றும் விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

ALSO READ  ஆதரவற்ற முதியவருக்கு வீடு கட்டித்தரும் சோனு சூட் ! 
Raj Kundra pornography case: Crime Branch questions Shilpa Shetty - Details  inside

மேலும், அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார் அங்கிருந்த மடிக்கணினி ஒன்றை கைப்பற்றினர்.இதற்கிடையே, நேற்று ராஜ் குந்த்ராவின் போலீஸ் காவலை வரும் 27-ம் தேதி வரை நீட்டித்து மும்பை கோர்ட்டு உத்தரவிட்டது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரம்ம முகூர்த்தத்தில் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் :

naveen santhakumar

கர்ணன் படத்திற்கு நடுக்கடலில் பேனர் வைத்த ரசிகர்கள் !

News Editor

புது மாப்பிள்ளையான யோகிபாபுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனுஷ்

Admin