ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… சற்றுமுன் வெளியானது அதிரடி உத்தரவு!
பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை ஆசிரியர்களுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜனவரி 31ம்...