சென்னையில் 3 மாதங்கள் ஊரடங்கு வேண்டும் மாநகராட்சி ஆணையர்…
சென்னை:- சென்னையில் குறைந்தது மூன்று மாதங்களாவது ஊரடங்கு தொடர வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். வேளச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டல் இலவச கொரோனா தனிமைப்படுத்துதல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை செயலாளர்...