Tag : சுனாமி பீதி

தமிழகம்

சுனாமி ஏற்படுமோ என்று பொதுமக்கள் பீதி….

naveen santhakumar
சீர்காழி:- சீர்காழி அருகே பூம்புகார் பகுதியில் மர்மமான முறையில் காகங்கள் செத்து விழுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி ஏற்பட்டது. சுனாமி ஏற்படுவதற்கு முன்னர் காகங்களும், நாய்களும்,...