வரலாறு: மன்னர் காலத்தில் நடைபெற்ற தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்
மாமன்னர் ராஜராஜசோழன், கி.பி.1004-ல் தொடங்கி கி.பி.1010-ல் தஞ்சை பெரியகோவிலை கட்டி முடித்து கும்பாபிஷேகமும் செய்தார் என்ற தகவலை கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன. இவரைத்தொடர்ந்து சோழ சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த 12 சோழ மன்னர் காலத்தில்...