பிளஸ் 2 தேர்வு: இரண்டு நாட்களில் முடிவு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…!
சென்னை:- தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது குறித்து நிபுணர்கள், பெற்றோர், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பிளஸ்...