ரயில் தடம் புரண்டு கோர விபத்து… உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு!
ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் மேற்கு வங்க மாநிலத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கவுஹாத்தி-பிகானர் விரைவு ரயில் நேற்று மாலை 5 மணி அளவில் மேற்கு வங்கத்தின்...