மைக்செட் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி !
சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பறிமுதல் செய்த மைக்செட், ஸ்பீக்கர் பாக்ஸ்களை திரும்பத்தரக் கோரி காவல்நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மைக்செட் உரிமையாளரை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி...