சட்டமன்ற தேர்தலுக்கு தடை கேட்டு; உயர்நீதிமன்றத்தில் மனு..!
தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளநிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அதுவரை சட்டமன்றத் தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட...