Tag : anbil mahesh poyyamozhi

தமிழகம்

10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!

naveen santhakumar
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது 84 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்கள் தயாராக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த மாத இறுதிக்குள்...
அரசியல்

மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்!

naveen santhakumar
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கிவைத்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ்: பள்ளி மாணவர்கள் படியில் தொங்குவதை தவிர்க்கும் விதமாக வழிதடங்களில்...
தமிழகம்

12ம் வகுப்பு மதிப்பெண் வழங்கும் முறை அறிவிப்பு!

News Editor
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது தமிழக அரசு. இந்நிலையில், 12ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்த செய்த கல்வி வாரியங்கள் ஜூலை 31ம் தேதிக்குள் பிளஸ்...
தமிழகம்

பிளஸ் 2 தேர்வு: இரண்டு நாட்களில் முடிவு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி…! 

naveen santhakumar
சென்னை:- தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்துவது குறித்து நிபுணர்கள், பெற்றோர், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பிளஸ்...
தமிழகம்

ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடு !

News Editor
தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன....
தமிழகம்

ப்ளஸ் 2 தேர்வு எப்போது; பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் !   

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆத்திகரித்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி...
தமிழகம்

12 வகுப்பு தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு !

News Editor
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.  தமிழ்நாட்டில் பரவி வரும்...
அரசியல்

சர்ச்சையை கிளப்பும் திருச்சி கூட்டம்; மறுப்பு அறிக்கை வெளியிட்ட அமைச்சர் !

News Editor
நேற்று காலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தில் கொரானா தொற்றை தடுப்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர்...