10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்குமா?… அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்தை தொடங்கிவைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தற்போது 84 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்கள் தயாராக செயல்பட்டு வருவதாகவும், அடுத்த மாத இறுதிக்குள்...