Tag : Arrest

உலகம்

கட்டிட ஒப்பந்ததாரர்களுக்கு எதிராக கைது வாரண்ட்?

Shanthi
துருக்கி நிலநடுக்கத்தில் 43000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு காரணமான உறுதியற்ற, சட்டவிரோதமாக கட்டிடங்கள் கட்டியதாக கட்டிட ஒப்பந்ததாரர்கள் பலர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 6ஆம் தேதி துருக்கி-சிரியா...
இந்தியா தமிழகம்

தொழிலதிபர் சென்னை விமான நிலையத்தில் கைது?

Shanthi
மும்பை போலீசார் தேடி வந்த மும்பையை சோ்ந்த பிரபல தொழிலதிபர் நிக்மத் அலியை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். மும்பையை சோ்ந்த பிரபல தொழில் அதிபர் நிக்மத் அலி மீது...
இந்தியா உலகம் தமிழகம்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்..

Shanthi
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் வரும் 12ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று முன்தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000-க்கும் அதிகமான...
இந்தியா உலகம் தமிழகம்

வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. நடந்தது என்ன?

Shanthi
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கொள்ளை வழக்கில் திடீர் திருப்பமாக 3.5 கிலோ தங்க நகை அச்சரப்பாக்கம் இன்ஸ்பெக்டர் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு...
அரசியல் இந்தியா தமிழகம்

நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்! இளைஞர் கைது..

Shanthi
தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதலமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் தொடர்பு...
உலகம்

ஜெர்மனியில் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பு :

Shobika
பெர்லின்: ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதேபோல், ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்,...
உலகம்

ஜெர்மனியில் கத்திக்குத்து-3 பேர் பலி

Shobika
பெர்லின்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியின் பவாரியா பிராந்தியத்தில் உள்ள வர்ஸ்பர்க் நகரில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.மேலும், கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்தவர்களில் 5 பேரின்...
தமிழகம்

சென்னையில் 3 நாட்களாக பாரத ஸ்டேட் வங்கியின் ATM மையங்களில் கொள்ளை – குற்றவாளிகள் கைது

Shobika
சண்டிகர்: கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பாரத ஸ்டேட் வங்கியின் ATM மையங்களில், பணம் போடும் எந்திரங்கள் வாயிலாக நூதன முறையில் பணம் திருட்டு நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் இது...
தமிழகம்

ஒரே நேரத்தில் இரண்டு வேலை-ஒன்னு போலீஸ் இன்னொன்னு திருடன்:

naveen santhakumar
நெல்லை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளை அடித்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு காவல்துறை பணியில்...