அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் இருந்து வடமேற்கே 80 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.24 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 5...
தடுப்பூசி போட்டுகொண்டால் 20 அரசி இலவசமாக வழங்கப்படும் என்று அருணாச்சல பிரதேச அரசு தெரிவித்துள்ளது. மக்களிடையே கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கவும் அருணாச்சல பிரதேச...