செப்டம்பர் 11 மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மகாகவி பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி மகாகவி நாளாகக் கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என வாழ்ந்து புதுநெறி காட்டிய புலவன் பாரதியைப் போற்றுவோம்...