Tag : Bharat Biotech

தமிழகம்

செங்கல்பட்டில் தடுப்பு மருந்து தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி ?

News Editor
செங்கல்பட்டு:- செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனம் அமைந்துள்ளது. இது நீண்ட காலமாக செயல்படவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக்...
இந்தியா

“விரைவில் குழந்தைகளுக்கு தடுப்பூசி” – எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா …!

naveen santhakumar
டெல்லி:- குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 3வது அலை உருவானால் அது குழந்தைகளை அதிகளவில் தாக்கலாம் என கூறப்படும் நிலையில்,...
இந்தியா

கோவாக்சின் தடுப்பூசியை கன்றுக்குட்டியின் ரத்தமா ???- மத்திய ராசு விளக்கம் ..!

naveen santhakumar
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை புதிதாகப் பிறந்த கன்றுக்குட்டியின் சீரம் இருப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியில் கன்றுகுட்டிகளின் ரத்த நிணநீர் இல்லை என...
இந்தியா

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்ஸின் பரிசோதனை தொடங்கியது!… 

naveen santhakumar
டெல்லி:- கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தும் முதல்கட்ட பரிசோதனை, டெல்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இன்று தொடங்கியது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த கொரோனா தடுப்பு மருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் ஆளாக...
இந்தியா

இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு???

naveen santhakumar
புதுடெல்லி:- ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதல் உள்நாட்டு கொரோனா  தடுப்பூசி கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மனித பரிசோதனையை இந்தியா...
இந்தியா

இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி பாரத் பயோடெக் கண்டுபிடிப்பு: அறிவிப்பு…

naveen santhakumar
ஹைதராபாத்:- இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது முதல் மற்றும் இரண்டாம் நிலை சோதனை மேற்கொள்ள ஒப்புதல் கிடைத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ஹைதராபாத்தைச்...