போரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டும் ; அண்ணாமலை
பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் அண்ணாமலை ஈரோடு மாவட்டத்தில் நடந்த அக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்.” ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளாக பார்க்க வேண்டும் எனவும், அவர்களை...