பிறந்த குழந்தையை கடித்து குதறிய நாய்கள்
ஓசூர் அருகே பிறந்த குழந்தையை நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் மாநகராட்சி அருகேயுள்ள மத்தம் அஹ்ரகாரம் பகுதியிலுள்ள முட்புதரில் பிறந்த குழந்தையின் உடல் கிடப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து சம்பவ...