கோவில்களில் தமிழில் அர்ச்சனை; பெண்களை அர்ச்சகராக்கும் திட்டம்- அமைச்சர் சேகர் பாபு !!
சென்னை:- தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு...