ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய கோர விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900 மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில் நிலையம் அருகே 3 ரயில்கள் மோதி...
பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் சுமார் 1330 பேர் உள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ள நன்னடத்தை கைதிகளுக்கு நோட் புக் தயாரிப்பு, பைண்டிங் உள்ளிட்ட பணிகளுடன் கூடுதலாக அவர்களது வருவாய்க்காக...
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு நேற்று (26.03.2021) காலை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை...
பிரதமர் நரேந்திர மோடி 2021-2022 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து உரையன்றி வருகிறார். அந்தவகையில் இன்று அவர் பேசுகையில், இந்தியாவிற்கு அறுவடைக்குப் பிந்தைய அல்லது உணவு பதப்படுத்தும் புரட்சி தேவை எனத் தெரிவித்துள்ளார். மேலும்...
இரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் பயண அனுபவத்தை உயர்த்தும் நோக்கில் இரயில்வே அமைச்சகம் தேஜஸ் ஸ்லீப்பர் இரயில்களை அறிமுகப்படுத்துகிறது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு மாற்று இரயிலாக தேஜஸ் இரயில் செயல்படும் என்று கூறப்படுகிறது. மேலும்...
மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசிற்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பதிவுகள் ட்விட்டரில் குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் விவசாய போராட்டம் தொடர்பாக அரசை கடுமையாக விமர்சிக்கும்...
டெல்லி: மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில்,”கொரோனா பாதிப்புக்கான தொடக்க அறிகுறிகள் தெரிந்தவுடன், அதற்கான பரிசோதனைகளை நான் செய்து கொண்டேன். அதன்...
புது டெல்லி: பள்ளிகளை வரும் 15ம் தேதி முதல் திறப்பதற்கு மத்திய கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், #தனிமனித இடைவெளி, ஆரோக்கியம், உடல்நலன் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும். #பெற்றோரின் ஒப்புதல் கடிதம்...