கொரோனா நோயின் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி !
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கிண்டியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஒரு நாளைக்கு...