Tag : Chennai Corporation Commissioner

தமிழகம்

பொது இடங்களில் குப்பை கழிவுவுகளை கொட்டினால் ரூபாய் 5000 வரை அபராதம்

News Editor
சென்னை: சென்னையில் பொது இடங்களில் குப்பை கழிவுவுகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடுகளும், கட்டுமான கழிவுகளால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. சுகாதார சீர்கேடுகளை தடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை...
இந்தியா

காலநிலை நிச்சயமற்ற தன்மையால் 2050 ஆண்டில் சென்னை‌, மும்பை நகரங்கள் நீரில் மூழ்கும்

News Editor
மும்பை: பருவநிலை மாற்றங்கள் காரணமாக கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்தியாவில் சென்னை‌, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாஹல்...
தமிழகம்

அதிக விலைக்கு விற்றால் உரிமம் ரத்து- ஆணையர் எச்சரிக்கை…!

naveen santhakumar
சென்னை:- மளிகைப் பொருட்களை கூடுதல் விலைக்கு விற்றால் மாநகராட்சி சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  காய்கறி, மளிகைப் பொருள்களை அதிக விலைக்கு...
தமிழகம்

அனைவரும் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்; சென்னை மாநகராட்சி ஆணையர் !

News Editor
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரிக்க வருகிறது. பரவி வரும்...
தமிழகம்

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து தமிழக அரசு உத்தரவு!

News Editor
தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் சென்னை மக்களின் கோரிக்கைகளை ஏற்று  மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டதாக முதலவர் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக அரசு புதிய கட்டண விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ...
தமிழகம்

சாலைகளை பயன்படுத்துவது பொதுமக்களின் அடிப்படை உரிமை- போட் கிளப் சாலைக்கு தடை விதிக்க மாநகராட்சி மறுப்பு..

naveen santhakumar
சென்னை:- சென்னை மாநகரில் பெரும் பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான போட் கிளப் சாலைக்குள் வெளியாட்கள் நுழைவதை தடை விதிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு கோரிக்கை போட் கிளப் சாலையில்...
தமிழகம்

வீட்டில் தனிமைப்படுத்துவது ரத்தா? ஆணையர் பிரகாஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் முரண்பட்ட தகவல்.. 

naveen santhakumar
சென்னை:- கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை வீட்டில் தனிமைப்படுத்துவது தொடரும் என்று கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  வீட்டில் தனிமையில் இருக்க அரசு அறிவுறுத்தி, தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்காமல் விதிமுறைகளை மீறுவோர்...
தமிழகம்

சென்னையில் ஊரடங்கை மீறுபவர்களுக்கு 14 நாட்கள் குவாரண்டைன்- சென்னை மாநகராட்சி எச்சரிக்கை….

naveen santhakumar
சென்னை:- சென்னையில் பொதுமுடக்க காலத்தில் விதிமுறைகளை மீறினால் 100 ரூபாய் அபராதத்துடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக...