“தமிழ்த்தாய்க்கு சோறு போடும் பிள்ளை” வைரமுத்துவை பாராட்டிய பிரபல இயக்குநர்
மலையாள இலக்கியத்தில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஓ.என்.வி. விருது. இவ்விருது மலையாள கலைஞர்களும் ஒருவரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓ.என்.வி குறுப் அவர்களின் நினைவாக கடந்த 2017 ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஓ.என்.வி விருது...