சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வற்ற முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ம் தேதி முதல் 7-ம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருந்தது. இந்நிலையில் தளர்வுகளுடன்...
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணமாக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக மேலும் 2 ஆயிரம்...
2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. முதற்கட்டமாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மதுரையில் கடந்த 12 ஆம் தேதி தேர்தல்...
சென்னை : சென்னையில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி துவங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ...
தூத்துக்குடி: சாலையோரம் கோரிக்கை மனுவுடன் காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி அடுத்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு பணி நியமன ஆணையை வழங்கிய சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் இன்று...
சென்னை:- கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தநிலையில், வருகிற 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கும்...
ஜெயலலிதாவின் இயற்பெயர் வேறு.ஜெயலலிதாவிற்கு அவருடைய பாட்டியின் பெயரான ‘கோமலவல்லி’ என்ற பெயர் முதலில் சூட்டப்பட்டது. அதற்கு பின்னர் அவருடைய ஒரு வயதில் ஜெயலலிதா என்ற பெயரும் சூட்டப்பட்டது. மைசூரில் ஜெயலலிதா குடும்பத்தினர் இரண்டு வீடுகளில்...
திருச்சி ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சந்தியா – ஜெயராமன் தம்பதிக்கு இரண்டாவது பெண் குழந்தை 1948 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி மைசூரில் பிறந்தது. மைசூர் அரண்மனையில் சிறப்பான சேவையாற்றியதற்காக அரண்மனை...
மத்திய அரசின் நல் ஆளுமை திறனுக்கான தரவரிசையில் தமிழகம் முதலிடம். ‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த செயல்திறன்மிக்க மாநிலமாக இரண்டாவது முறையாக தமிழ்நாடு தேர்வு. மதிப்புமிக்க ‘கிரிஷி கர்மான்’ விருதினை ஐந்து முறை...