காய்கறி திட்டத்தில் முறைகேடு நடந்தால் உடனடி நடவடிக்கை !
கொரோனவின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இந்நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லாமல் கிடைக்கும் வகையில் காய்கறி தொகுப்பு ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்பட்டு...