கல்லூரி மாணவர் கிணற்றில் குதித்து தற்கொலை
நாமக்கல் அருகே தேர்வு தோல்வி பயத்தால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள ஈகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ். கட்டிட தொழிலாளி. இவருடைய...