Tag : corona cases in Tamilnadu

தமிழகம்

கொரோனா தடுப்பூசி முகாம்; காற்றில் பறக்கும் சமூக இடைவெளி !

News Editor
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் கடந்த 3 நாட்களாக 800 ஐ தாண்டி வரும் நிலையில் நோய் தொற்றை காட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சுகாதாரத்துறையினர் சாபர்பில் மாவட்டம் முழுவதும் சிறப்பு...
இந்தியா

ஜூன் 15 வரை ஊரடங்கை நீட்டித்தது மகாராஷ்டிரா அரசு !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில்...
இந்தியா

பரவும் கொரோனா; ஊரடங்கை நீட்டித்தது ஆந்திர அரசு !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில்...
தமிழகம்

அர்ச்சகர்கர், பூசாரிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை; அறநிலைத்துறை அறிவிப்பு !

News Editor
தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பரவி வரும் கொரோனா தொற்றை தடுப்பதற்கு தளர்வுகளற்ற...
தமிழகம்

தீயாக பரவும் கறுப்பு பூஞ்சை; தமிழகத்தில் இரண்டு பேர் உயிரிழப்பு !

News Editor
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இதனிடையே கருப்பு பூஞ்சை தொற்றும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.  கறுப்பு...
தமிழகம்

தமிழகத்தில் 28 ஆயிரமாக குறைந்த கொரோனா பாதிப்பு !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில்...
தமிழகம்

முழு ஊரடங்கு; 978 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை !

News Editor
தமிழக அளவில் கோவை கொரோனா தொற்றில் முதலிடம் வகித்துள்ளது. இந்தநிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது.  கோவை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்கு...
இந்தியா

கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் !

News Editor
புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையில் கோரிமேடு பிரியதர் ஷினி நகரை சேர்ந்தவர் 45 வயது சசிபிரபா, ஜிப்மர் மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக...
தமிழகம்

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை; ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள் !

News Editor
தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.   இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கவும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள்...
உலகம்

வூகான் ஆய்வு மையத்தில் உருவாக்கப்பட்டது கொரோனா வைரஸ்; பிரிட்டன்,நார்வே விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு ! 

News Editor
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் உள்ள வூகான் நகரத்தில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. அதனையடுத்து இந்த நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி பல கோடி மக்களை பாதித்துள்ளது. ...