Tag : corona death

இந்தியா

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 – யாருக்கெல்லாம் கிடைக்கும், எப்படி வாங்குவது?

News Editor
புதுடெல்லி:- இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.50,000 வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தொகையை எப்படிப் பெறுவது? இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் பலியாகி...
தமிழகம்

கொரோனா தொற்றால் பலியானவர்கள் குடும்பத்திற்கு இறப்பு சான்றிதழ் வழங்குவதில் விதிகள் பின்பற்றப்பட வேண்டும்..!!

Admin
கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ் கொரோனா மரணம் என்று அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்....
இந்தியா

இறப்பு சான்றிதழ்: மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் என்ன?

News Editor
மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து கொரோனா இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில்...
இந்தியா

கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க இயலாது – மத்திய அரசு பதில்

naveen santhakumar
புதுடெல்லி:- கொரோனாவால் இறந்தவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்க இயலாது என்று உச்ச நீதிமாற்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு ரூ.4லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமாற்றத்தில் வழக்கு தொடரப்பட்டது....
சினிமா

கொரோனா பாதிப்பால் பிரபல நடிகரின் தந்தை மரணம்…!

naveen santhakumar
கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், பிரபல நடிகரின் தந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். குட்டிப்புலி, வேதாளம், திருடன் போலீஸ், டார்லிங், ஒருநாள் கூத்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஈஸ்வரன் உள்ளிட்ட...
தமிழகம்

கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது- உயர்நீதிமன்றம்…!

naveen santhakumar
சென்னை:- கொரோனாவால் இறந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு பொநலமனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் ஒரு வழக்கில்...
தமிழகம்

கொரோனா தொற்றால் ஓவியர் இளையராஜா மறைவு…! 

naveen santhakumar
இந்திய அளவில் மிக பிரபலமான ஓவியரான இளையராஜா கொரோனா தொற்றால் நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.  கிராமியப் பெண்களின் தத்ரூபமான ஓவியங்களை வரைந்து புகழ் பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த இளையராஜா. இவரது ஓவியங்கள் இந்திய அளவில்...
தமிழகம்

கொரோனா தொற்றால் புளியங்குடி டிஎஸ்பி உயிரிழப்பு… 

naveen santhakumar
தென்காசி:- தென்காசி மாவட்டம் புளியங்குடி சரக டிஸ்எஸ்பியாக பணியாற்றி வந்த சுவாமிநாதன் (48) கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  தென்காசி மாவட்டம்,புளியங்குடி டிஎஸ்பியாக  சுவாமிநாதன்,...
இந்தியா

கொரோனா 2-வது அலை: 594 மருத்துவர்கள் உயிரிழப்பு ..!

naveen santhakumar
டெல்லி:- நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையில் இதுவரை நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா 2வது அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல்...
இந்தியா

ஜூன் 15 வரை ஊரடங்கை நீட்டித்தது மகாராஷ்டிரா அரசு !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில்...