கொரோனாவால் உயிரிழந்த செவிலியர் !
புதுச்சேரியில் கொரோனா தொற்றுக்கு செவிலியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையில் கோரிமேடு பிரியதர் ஷினி நகரை சேர்ந்தவர் 45 வயது சசிபிரபா, ஜிப்மர் மருத்துவமனையில் செவிலிய அதிகாரியாக...