முழு ஊரடங்கு; 978 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை !
தமிழக அளவில் கோவை கொரோனா தொற்றில் முதலிடம் வகித்துள்ளது. இந்தநிலையில் தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியில் சுற்றுபவர்கள் மீது வழக்கு...