Tag : corona

தமிழகம்

புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்..?பி.எஸ்.பி.பி  பள்ளி முதல்வரிடம் 2 வது நாளாக விசாரணை !

News Editor
ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய ஆசிரியர் ராஜகோபால் பணிபுரியும் பி.எஸ்.பி.பி பள்ளியின் தலைமை ஆசிரியர் கீதா கோவிந்தராஜ் மற்றும் தாளாளர் சீலா ராஜேந்தர் ஆகியோர் சென்னை அசோக் நகர்...
இந்தியா

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor
புதுச்சேரியில் தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் 20-ஐ தாண்டி வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று புதிதாக 1,237 பேருக்கு கொரோனா...
இந்தியா

இந்தியாவில் மீண்டும் இரண்டு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில்...
இந்தியா

குடும்ப அட்டைக்கு ரூபாய் 3000 நிவாரணம் வழங்கப்படும்; புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு   

News Editor
புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ரங்கசாமி...
தமிழகம்

ஸ்டெர்லைட் போராட்டம்; அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து !

News Editor
தூத்துக்குடியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தின் போது தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நோக்கி வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது தமிழக காவல்துறை...
தமிழகம்

கொரோனாவால் தொடர்ந்து உயிரிழக்கும் பத்திரிகையாளர்கள்; இழப்பீடு அறிவித்த முதல்வர் !

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.  நாட்டின் பல மாநிலங்களில்...
இந்தியா

கரையை கடக்க தொடங்கியது அதிதீவிர யாஷ் புயல் !

News Editor
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியதையடுத்து இதற்கு  ‘யாஷ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் மேற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. யாஷ் புயல் ஒடிசா – மேற்கு வங்கத்திற்கிடையே...
தமிழகம்

மத்திய அரசு வேளாண் மசோதாக்களை திரும்ப பெறவேண்டும்; முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல் !

News Editor
மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பலகட்ட  பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து  பேச்சு வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. ...
தமிழகம்

தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் ; முதல்வர் ஸ்டாலின் !

News Editor
கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை....
தமிழகம்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு !   

News Editor
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி,  போன்ற மாநிலங்களில்...