Tag : Covit-19

உலகம் விளையாட்டு

கொரோனா தொற்று அதிகரிப்பு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியிலிருந்து விலகல்

News Editor
டோக்கியோ: டோக்கியோவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இருந்து பல நாடுகள் விலகி வருகின்றன. பாராலிம்பிக்ஸ் நடக்கவுள்ள டோக்கியோவில் பெருந்தொற்று அதிகரித்து வருகிறது. போட்டியில் பங்கேற்றுள்ள வீரர் உட்பட பாராலிம்பிக்ஸில்...
இந்தியா

நாளை ஒன்றிய அரசின் அமைச்சரவை கூட்டம்

News Editor
புது டெல்லி: புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை(11 ஆகஸ்ட்) நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்றிய அரசின் அமைச்சரவை...
இந்தியா

2 டோஸ் தடுப்பூசி போட்டாத்தான் மின்சார ரயிலில் போக முடியும்

News Editor
மும்பை: இந்தியாவில் கொரானா தொற்று இன்னும் குறையாத மாநிலங்களில் முதன்மையானது மஹாராஷ்டிரா மாநிலம் ஆகும். 2 வது மாநிலம் நமது அண்டை கேரளாவாகும். மும்பை நகரில் கொரானா தொற்று அதிகமானத்தைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல்...
தமிழகம்

தடுப்பூசி போட்டுக் கொள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தயக்கம் – அதிர்ச்சி தகவல்

News Editor
சென்னை கொரானா தடுப்பூசி குறித்த மக்களின் உணர்வுகள் குறித்து தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர்களால் குழு அமைக்கப்பட்டு தீவிர ஆய்வு நடதப்பட்டது. தமிழ்நாட்டில் 60 வயதுக்கும்...
உலகம்

கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான புதிய மருந்து கண்டறியப்பட்டுள்ளது

News Editor
இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு முது கலைப் பட்டப்படிப்பு பயின்ற மதுரையை சேர்ந்த இளம் பெண் அறிவியலாளர் கவுதமி பாலசுப்ரமணியன் கொரோனா உயிரிழப்புகளை தடுப்பதற்கான புதிய மருந்து கண்டுபிடுத்துள்ளார். அறிவியலாளர்...
தமிழகம்

தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

News Editor
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி தமிழகம் முழுவதும் இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக...
இந்தியா

கொரானா தொற்று சூழலில் 9 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்

News Editor
இந்தியாவில் கொரானா தொற்று காரணமாக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு அமல் படுத்தி இருந்தார்கள். இந்த சூழலை பயன்படுத்தி 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டு அவர்கள் அனைவரும் குழந்தை தொழிலாளர்களாக உருவாக்கப்பட்டுள்ள...
உலகம்

கொரோனா தொற்றை தடுக்க இன்ஹேலர் அல்லது மாத்திரை – தீவிர ஆய்வில் ஸ்வீடன் விஞ்ஞானிகள்

News Editor
பாரிஸ்: கொரோனா தொற்றை தடுக்க தற்போது தடுப்பூசி செலுத்தி கட்டுப்படுத்தி வருகிறோம் . தடுப்பூசி தயாரிப்பதிலும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டு தொற்று அதிகமாகி...
இந்தியா

கொரோனா தடுப்பூசி – மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் ஊடகங்கள் பங்கு முக்கியமானது சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் பாராட்டு

News Editor
டெல்லி : கொரோனா நீண்ட கால போராட்டம் என்பதால், அதில் மன நிறைவுக்கு வாய்ப்பில்லை எனவும், நேர்மறையான செய்திகள் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை ஊக்குவிக்க முடியும் என்பதால் ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள், சமூகத்தில்...
இந்தியா உலகம்

வெளிநாடு செல்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி ….

News Editor
புனே இந்தியாவில் தயாராகும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 17 ஐரோப்பிய யூனியன் நாடுகள் அங்கீகாரம் அளிக்காமல் இருந்ததால் வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் தொழில்துறையினர் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 17...