கடுமையான தண்டனை தேவை- வீர விளையாட்டு மீட்பு கழக மாநில தலைவர் ராஜேஷ் அறிக்கை….
திருச்சி:- சாத்தான்குளம் சிறை மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வீர விளையாட்டுக் கழக மாநிலத் தலைவர் T.ராஜேஷ் வலியுறுத்தியுள்ளார். சாத்தான்குளத்தில் தந்தை மகன் இருவரும் காவலர்களால்...