வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து எந்த ஒரு தொகையையும் வங்கி அதுவாகவே எடுத்துக் கொள்ளும் முறையில் மாற்றம்
புதுடில்லி : சேவை அல்லது பொருளை அல்லது கடனை வழங்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட தேதியில், நம் வங்கி கணக்கிலிருந்து தொகையை அதுவாகவே எடுத்துக் கொள்ளும் நிலை தற்போது இருந்து வருகிறது. ஆனால், இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு...