சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி – சாலை ஓரத்தில் போடப்பட்ட பயணி உடல்
சென்னை விமான நிலையத்தில் மரணமடைந்த அசாம் பயணியில் உடல் விமான நிலையத்தில் சாலை ஓரத்தில் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லவரத்தில் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் அசாமை சேர்ந்த தீபக் பால்....