யூ-டியூப் பார்த்து பிரசவம்… குழந்தை, தாய்க்கு நேர்ந்த பரிதாப நிலை!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள நெடுமுடி கிராமத்தைச் சேர்ந்த எண்ணெய் வியாபாரி லோகநாதன், இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில், கோமதி கர்ப்பமாக இருந்துள்ளார். கடந்த 13ம் தேதி...