தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்…அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா பகுதிகளில் கனமழை
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை...